பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
அன்று
காலை ஆறு மணியளவில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர்
பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன்
மற்றும் ஐந்து விடுதலைப் புலிகள் போராளிகள்
கிளிநொச்சியில் இலங்கை வான்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்கள்
* பிரிகேடியர் தமிழ்ச்செல்வன்
என்று அழைக்க ப்படும் பரமு தமிழ்ச்செல்வன்.
(சொந்த முகவரி:
யாழ். மாவட்டம், தற்காலிக முகவரி :
கிளிநொச்சி மாவட்டம் )
* லெப். கேணல் அன்புமணி
அல்லது
அலெக்ஸ்
என்று அழைக்கப்படும்
முத்துக்குமாரு சௌந்தரகிருஸ்ணன்
( சொந்த முகவரி யாழ். மாவட்டம்)
* மேஜர் மிகுந்தன்
என்று அழைக்கப்படும்
தர்மராசா விஜயகுமார்
(சொந்த முகவரி:
யாழ். மாவட்டம்)
* மேஜர் கலையரசன்
அல்லது
நேதாஜி
என்று அழைக்கப்படும்
கருணாநிதி வச ந்தகுமார்
( நிலையான முகவரி:
யாழ். மாவட்டம்,
தற்காலிக முகவரி :
ஜெயந்திநகர் , கிளிநொச்சி )
* லெப். ஆட்சிவேல்
என்று அழைக்க ப்படும்
பஞ்சாட்சரம் கஜீபன்
( யாழ். மாவட்டம்)
* லெப். மாவைக்குமரன்
என்று அழைக்கப்படும்
முத்துக்குமாருக்குருக்கள்
சிறீகாயத்திரிநாத சர்மா
0 Comments:
Post a Comment