-->

பிரி சு.ப தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளின் 3ம் ஆண்டு நினைவலைகள்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

02/ நவம்பர்/ 2007

அன்று
காலை ஆறு மணியளவில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர்
பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன்
மற்றும் ஐந்து விடுதலைப் புலிகள் போராளிகள்
கிளிநொச்சியில் இலங்கை வான்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்கள்

* பிரிகேடியர் தமிழ்ச்செல்வன்
என்று அழைக்க ப்படும் பரமு தமிழ்ச்செல்வன்.

(சொந்த முகவரி:
யாழ். மாவட்டம், தற்காலிக முகவரி :
கிளிநொச்சி மாவட்டம் )

* லெப். கேணல் அன்புமணி
அல்லது
அலெக்ஸ்
என்று அழைக்கப்படும்
முத்துக்குமாரு சௌந்தரகிருஸ்ணன்
( சொந்த முகவரி யாழ். மாவட்டம்)

* மேஜர் மிகுந்தன்
என்று அழைக்கப்படும்
தர்மராசா விஜயகுமார்
(சொந்த முகவரி:
யாழ். மாவட்டம்)

* மேஜர் கலையரசன்
அல்லது
நேதாஜி
என்று அழைக்கப்படும்
கருணாநிதி வச ந்தகுமார்
( நிலையான முகவரி:
யாழ். மாவட்டம்,
தற்காலிக முகவரி :
ஜெயந்திநகர் , கிளிநொச்சி )

* லெப். ஆட்சிவேல்
என்று அழைக்க ப்படும்
பஞ்சாட்சரம் கஜீபன்
( யாழ். மாவட்டம்)

* லெப். மாவைக்குமரன்
என்று அழைக்கப்படும்
முத்துக்குமாருக்குருக்கள்
சிறீகாயத்திரிநாத சர்மா



0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner