-->

மானம் ஒன்றே வாழ்வென கூறி-தமிழீழ எழுச்சிக்கானங்கள்{காணொளி}

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி

வழியில் நடந்தான் மாவீரன்.
அவன் போன வழியில் புயலேன எழுந்து போரில் வந்தார் புலி வீரர்.

{மானம் ஒன்றே}

உலக படைகள் ஒன்றாக வரினும் உரிமை தன்னை இழப்போமா
அந்த நிலவும் கடலும் சான்றாக எங்கள் நிலத்தில்
ஆட்சி விடுப்போமா

{மானம் ஒன்றே}

பாயும் புலிகள் வீரத்தை எண்ணி பழிகொண்டிறப்பார்
பகையாளர் எங்கள் தாயின் விலங்கை அறுப்பவர் மாள தனியாய் மலரும் தமிழ் ஈழம்.

{மானம் ஒன்றே}

களத்தில் வீழும் வேங்கைகள்.. கல்லில் உறைவார் கலையாக ..

அவர் உள்ளத்தில் கொண்ட கனவுகள் எல்லாம் உலகில் நிற்கும் நிலையாக..

{மானம் ஒன்றே}

தாள்வும் உயர்வும் நிலை என சொன்ன..
தலைவன் ...... தப்பாது..
நல வாழ்வை இழந்து மருகிய மாந்தர் மகிழ்ந்தே இருப்பாத் எப்போதும்

{மானம் ஒன்றே}

காணொளியில்


http://www.youtube.com/watch?gl=US&client=mv-google&hl=en-GB&v=EKcGEhR5agA



0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner