-->

முதற்கரும்புலி கப்டன் மில்லர் நினைவுதொகுப்பு <காணொளி

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

கப்டன் மில்லர்
(1- ஜனவரி-1966 -
05-ஜூலை-1987
கரவெட்டி,
யாழ்ப்பாணம்)
எனும்
இயக்கப்பெயர்
கொண்ட
வல்லிபுரம்
வசந்தன்

தமிழீழ
விடுதலைப்
புலிகளில்
ஒரு முக்கிய
உறுப்பினராக
இருந்தவர்
இவரே முதல்
கரும்புலியாக
05-07-1987 அன்று
யாழ் -
வடமராட்சிக்
கோட்டத்தில்
நெல்லியடி மத்திய
மகா வித்தியாலத்தில்
அமைக்கப்பட்டிருந்த
இலங்கைப்
படைத்தளம்
மீதான
தாக்குதலில்
மரணமடைந்தார் .

இவ்நாளே {ஜூலை5}
உலகெங்கும்
பரந்து வாழும்
தமிழ்
உறவுகளால்
கரும்புலிகள்
நாளாக வீரவணக்க
அஞ்சலி செலுத்துகிறார்கள் .

கப்டன் மில்லர்
அவர்களின்
அம்மாவின்
நேர்காணல்

காணொளியில்
http://2tag.nl/VH4A54

* * * * *

முதல்
கரும்புலித்தாக்குதலில்
மில்லருடன்
பங்கெடுத்த
இரு போராளிகளின்
நேர்காணல்
காணொளி

பாகம் 1
http://2tag.nl/2HIY8A

பாகம் 2
http://2tag.nl/522WZ8



0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner