-->

மேதகு தமிழீழதேசியத்தலைவர் அவர்கள் சிந்தனைகள்<புதியவை 2

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

நீதியும்,

சத்தியமும்
தமிழர் பக்கமாகவே நிற்கின்றன
தமிழர்கள் வேண்டுவதெல்லாம் தமக்கு உரித்தான உரிமைகளேயன்றி
வேறொன்று மல்ல
அரசியல் தர்மம் தமிழர்களுக்கு சார்பாகவே இருக்கிறது

* * * * * *


உலகில் மனித உரிமைகள்,
மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்
நிகழ்ந்த போது
தலையிட்டும்,
குரலெழுப்பியும் மனித தர்மத்தை வேண்டும் சர்வதேச சமூகம்
ஈழத்தமிழரின் பேரவலத்தைக்கண்டும்
மெளனம் சாதித்து வருவது எமக்கு வேதனையைத் தருகிறது

* * * * * *


தமிழீழ மக்கள் அனுபவித்து வரும் பேரவலம் உலகத்தின் புருவத்தை
உயர்த்தவில்லை என்பது ஒருபுறம் ஆச்சரியமாகவும் மறுபுறம் வேதனையாகவும்
இருக்கிறது

* * * * * *


எமது அரசியல் வாழ்வை நாமே தீர்மானித்துக்கொள்ளும் உரிமை எமக்குண்டு
இந்த உரிமையின் அடிப்படையில் நாமே எம்மை ஆளும் வகையில் ஒரு ஆட்சி முறையை
அமைத்து வாழவே நாம் விரும்புகின்றோம்

* * * * * *

எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ,
ஒவ்வொரு பக்கத்திலும் ,
எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது

* * * * *
* * * * *

மேதகு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் சிந்தனைத்துளிகள்



0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner