-->

3ஆம் ஆண்டு நினைவில் எல்லாளன் நடவடிக்கை

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

தமிழீழ
தேசியத்தலைவர்
அவர்களால்
எல்லாளனை சிங்களவர்களுக்கு காட்டி மூன்றாம்
ஆண்டு நினைவுநாள்
22-
ஒக்டோபர்-2010

தமிழீழ
விடுதலைப்
போராட்ட
வரலாற்றில்
என்றுமில்லாதவாறு திருப்புமுனையினை ஏற்படுத்திய
நாளாக 2007 ஆம்
ஆண்டு காணப்படுகின்றது

தமிழ் மக்களின்
விடுதலைப்போராட்டம்
தொடக்க
காலத்தில்
கெரில்லா போராட்டமாக
காணப்பட்டு அதன்
வளர்ச்சிப்படிகளில்
பல
திருப்பு முனைகளை ஏற்படுத்தி மரபுவழி போராட்டமாக
வளர்ச்சிகண்டு பின்
ஒரு இனத்தின்
விடுதலைக்காக
போராடும்
போராட்டமாக பல
கட்டமைப்புக்களை தன்னகத்தே கொண்டு விடுதலைக்காக
போராடிய
காலகட்டத்தில்

2007 ஆம்
ஆண்டு பத்தாம்
மாதம் 22 ஆம்
நாள்
விடுதலைப்புலிகளின்
பரிணாம
வளர்ச்சியின்
ஒரு படிக்கல்லான
தாக்குதலாக
சிங்களபடையின்
குகை என்றும்
வான்படை தரைப்படையினை கொண்ட
அனுராதபுரம்
வான்படைத்தளத்தில்
தரைவழியாக
நகர்ந்து சென்று தாக்குதல்
தொடுத்து ஸ்ரீலங்கா வன்படையினரின்
இருபதிற்கு மேற்பட்ட
வான்கலன்களை அழித்து தளத்திற்கு பாரிய
சேத்தை ஏற்படுத்தி ஸ்ரீலங்காப்படைக்கு பின்னடைவினை ஏற்படுத்திய
வீரவரலாறான 21
சிறப்பு கரும்புலி மாவீரர்களின்
மூன்றாம்
ஆண்டு 22-
ஒக்டோபர்-2010ல்
நினைவுகூரப்படுகிறது

தமிழீழ
தேசியத்தலைவர்
அவர்களின்
நேரடி வழிகாட்டலில்
உருவான
கரும்புலிகள்
அணி இறுதியாக
தலைவர்
அவர்களுடன்
உணவருந்தி படம்
எடுத்துவிட்டு விடைபெற்று தரைவழியாக
தமிழீழத்தின்
எல்லைப்பகுதிகள்
ஊடாக
கரடு முரடான
பதையினையும்
பள்ளத்தாக்கினையும்
கடந்துசென்று அனுராதபுரம்
என்ற
சிங்களவனின்
குகைக்குள்
சென்று அங்கு தரித்து நின்ற
வான்கலங்கள்
அனைத்திற்கும்
தீ முட்டிய
அந்த தீராத
வீரர்களை நினைவிற்
கொள்கின்றோம்

தமிழீழ
தேசியத்தலைவர்
அவர்களால்
பெயர்சூட்டி வைக்கப்பட்ட
நடவடிக்கைதான்
இந்த எல்லாளன்
நடவடிக்கை.

அனுராதபுர
வான்படைத்தளத்தில்
21
சிறப்பு கரும்புலிகளின்
நெஞ்சில்
எரிந்த
விடுதலைத் தீ
அன்று அந்த
விமானநிலையத்தினை சுட்டெரித்துக்கொண்டிருந்தது

சிங்களப்
படையின்
உதவிக்கு வந்த
உலங்கு வானூர்தியும்
விடுதலைப்புலிகளால்
சுட்டுவீழ்த்தப்படுகின்றது.


இந்த எல்லாளன்
சிறப்பு நடவடிக்கையில்
சிறப்பு கரும்புலிகளான

*லெப் .கேணல்
வீமன்

*லெப்.கேணல்
இளங்கோ

*மேஜர்
மதிவதனன்

*கப்டன்
தர்மினி


*கப்டன்
புரட்சி


*மேஜர்
சுகன்


*மேஜர்
இளம்புலி


*மேஜர் காவலன்


*கப்டன்
கருவேந்தன்


*கப்டன்
புகழ்மணி


*மேஜர்
எழிலின்பன்


*கப்டன்
புலிமன்னன்


*கப்டன்
அன்புக்கதிர்


*கப்டன்
சுபேசன்


*கப்டன்
செந்தூரன்


*லெப்ரின்
அருண்


*கப்டன்
பஞ்சசீலன்


*மேஜர்
கனிக்கீதன்


*கப்டன்
ஈகப்பிரியா


*கப்டன்
அருள்மலர்


*கப்டன்
ஈழவேந்தன்

ஆகிய
சிறப்பு கரும்புலிகள்
வீரவரலாறானார்கள்
இந்த
மாவீரர்களின்
மூன்றாம்
ஆண்டில் 22-
ஒக்டோபர்-2010
நினைவிற்கொள்கின்றோம்



0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner