-->

முத்தமிழ் விழாவில் தேசியத்தலைவர் <காணொளி

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

முத்தமிழ் விழாவில் தேசியத்தலைவர் . . . . . . . . .

1991ல் முத்தமிழ் விழாவில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள்
நேரடியாக கலந்து சிறப்பித்தார்.

1987 ல் சுதுமலையில் நடத்தப்பட்ட மாபெரும் பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள்
முன் தோன்றினார் . அதன் பின்

மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பின் மக்கள் முன்னே மக்களின் சந்தோஷத்தின்
மத்தியில் , சாவகச்சேரியில் நடந்த இந்த வரலாற்று சிறப்புமிக்க
இவ்விழாவில் ,

தமிழீழத்தில் பல்துறையில் தேர்வுசெய்யப்பட்ட 10 மாமனிதர்களுக்கு
தலைவர் பிரபாகரன் அவர்கள் மாமனிதர் பட்டம் அளித்து கெளரவித்தார்

காணொளி

பாகம் 1
http://2tag.nl/0DH7WX-

பாகம் 2 .
http://2tag.nl/BW08CN -

பாகம் 3 ,
http://2tag.nl/54KL2X-



0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner