-->

மேதகு தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் சிந்தனைகள்<புதியவை

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

மனிதனை மனிதன் அடிமை கொள்கிறான்

அழிக்க முயல்கிறான்
மனிதனை மனிதன் சுரண்டி வாழ்கிறான்
அன்றுதொட்டு இன்றுவரை மனிதனே மனிதனின் முதன்மையான எதிரியாக விளங்கி வருகிறான்

* * * * * *

எதிரி ஈவிரக்கமற்றவன்
போர்வெறி கொண்டவன்
எமது தாயகத்தைச் சிதைத்து
எமது இனத்தை அழித்து விடுவதையே
இலட்சியமாகக் கொண்டவன்

* * * * * *

மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள் ,
சுதந்திரச் சிற்பிகள்
எமது மண்ணிலே
ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள்

* * * * * *

நாம் இனத்துவேசிகள் அல்லர்
போர்வெறிகொண்ட வன்முறையாளர்கள் அல்லர்
நாம் சிங்கள மக்களை எதிரிகளாகவோ ,
விரோதிகளாகவோ கருதவில்லை

* * * * * *


மாவீரர் துயிலும் இல்லங்களை அழிக்கும் செயலானது
பாரதூரமான பயங்கரவாதச்செயலாகும்
தேசிய ஆன்மாவில் நீங்காத கறையை ஏற்படுத்திய இந்த அவச்செயலுக்கு
சிங்கள பேரினவாத அரசே பொறுப்பேற்க வேண்டும்

* * * * * *


இறந்து போனோரின் அமைதியைக் கெடுப்பவர்கள்
இறவாதோருக்கு நிம்மதியைக் கொடுப்பார்களென நான் கருதவில்லை

* * * * *
* * * * *

மேதகு தமிழீழதேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் சிந்தனைகள்



0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner