
"வணக்கம் உறவுகளே" வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....
posted by rojan at Sunday, October 31, 2010 0 உங்கள் கருத்துக்கள்
posted by rojan at Wednesday, October 27, 2010 0 உங்கள் கருத்துக்கள்
posted by rojan at Wednesday, October 27, 2010 0 உங்கள் கருத்துக்கள்
posted by rojan at Wednesday, October 27, 2010 0 உங்கள் கருத்துக்கள்
posted by rojan at Wednesday, October 27, 2010 0 உங்கள் கருத்துக்கள்
posted by rojan at Wednesday, October 27, 2010 0 உங்கள் கருத்துக்கள்
(27-நவம்பர்-1965 - 20-மே-2008
இயற்பெயர்: பாலசிங்கம் கந்தையா
கொக்குத்தொடு வாய்
முல்லைத்தீவு)
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு முதுநிலைத் தளபதியாவார்.
தமிழீழத்தின் பல போர்க்களங்களை வழிநடத்தியவர்
1983 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்
1991 ஆம் ஆண்டு தொடக்கம்1993 ஆம் ஆண்டு வரையும்
பின்னர் 1995 ஆம் ஆண்டு தொடக்கம்1997 ஆம் ஆண்டு வரையும்
விடுதலைப் புலிகளின் முதலாவது மரபுவழிப் படையணியான
சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின்
முதலாவது கட்டளைத் தளபதியாக அப்படையணியை வழிநடத்தியவர்
மேலும் படிக்க
. . . . . . . . . . . . . . . . .
காணொளிகள்
மீளும் நினைவுகள் 1
http://bit.ly/dn2aSx
மீளும் நினைவுகள் 2
http://bit.ly/dbwKhF
மீளும் நினைவுகள் 3
http://bit.ly/bl7jDu
இறுதி அஞ்சலி 1
http://bit.ly/c6Ip3h
இறுதி அஞ்சலி 2
http://bit.ly/aB7zaE
இறுதி அஞ்சலி 3
http://bit.ly/cC3gZ3
பிரி பால்ராஜ் நினைவக கானம்
http://bit.ly/cfL1KM
மக்கள் முன் உரையாற்றும்
பிரி பால்ராஜ்
http://bit.ly/dh7UKN
posted by rojan at Tuesday, October 26, 2010 0 உங்கள் கருத்துக்கள்
சோதியா படையணி சிறப்புத்தளபதி
பொன்னுத்துரை கலைச்செல்வி
<24/03/1971 - 03/04/2009 >
வலிகாமம் யாழ்ப்பாணம்
நினைவகத் தொகுப்பு
காணொளி
பாகம் 1
http://bit.ly/9scw2R
பாகம் 2
http://bit.ly/9EczZV
பாகம் 3
http://bit.ly/bQuxyN
* * * * * * *
* * * * * * *
பிரிகேடியர் விதுஷா
நினைவுத்தொகுப்பு
காணொளி
நினைவக கானம்
http://bit.ly/dgEIZ3
posted by rojan at Tuesday, October 26, 2010 0 உங்கள் கருத்துக்கள்
(வேலாயுதபிள்ளை
பகீரதகுமார்)
கிளிநொச்சி கண்டாவளை
08/01/1966 - 04/04/2009
நினைவுத் தொகுப்பு
காணொளி
பாகம் 1
http://bit.ly/a1zq2D
பாகம் 2
http://bit.ly/att9bo
பாகம் 3
http://bit.ly/degli9
பாகம் 4
http://bit.ly/c9ykgB
பிரிகேடியர் தீபன் ஈகைச்சுடர் ஏற்றுதல்
http://bit.ly/aFUlY7
பிரிகேடியர் தீபன்
நினைவக கானம்
http://bit.ly/c0Qiwm
posted by rojan at Tuesday, October 26, 2010 0 உங்கள் கருத்துக்கள்
தமிழீழவிடுதலைப்போராட்ட
வரலாற்றிலே
தமிழீழ
விடுதலைப்
புலிகளின்
யாழ் . மாவட்ட
அரசியற்
பிரிவுப்
பொறுப்பாளர்
திலீபன்
அவர்கள் ,
15.09.1987
அன்று ,
நல்லூர்க்
கந்தசாமி கோயிலின்
முன்பாக ,
ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துச்
சாகும்
வரையிலான
உண்ணாவிரதப்
போராட்டத்தை ஆரம்பித்தார் .
இந்திய
வல்லாதிக்கத்
தின் கண்களைத்
திறப்பதற்காக
அவர் மேற்கொண்ட
அந்தத் தியாகப்
பயணத்தில்,
12 நாட்கள்
ஒரு சொட்டு நீர்
கூட
அருந்தாமல் ,
மனக்கட்டுப்பாட்டுடன்
இருந்து ,
தமிழ் பேசும்
மக்களின்
விடுதலைத்
தீயைக்
கொழுந்து விட்டு எரியச்
செய்தபின் ,
26. 09.1987
அன்று ஈகச்சாவு அடைந்தார்.
காணொளிகள்
திலீபன் அண்ணா நீங்காத நினைவுகள் 1
http://bit.ly/aZYQgA
திலீபன் அண்ணா நீங்காத நினைவுகள் 2
http://bit.ly/djce5u
திலீபன் அண்ணா நீங்காத நினைவுகள் 3
http://bit.ly/ahuu5m
தியாகி திலீபன் 1
http://bit.ly/9Tb2MG
தியாகி திலீபன் 2
http://bit.ly/dsYNRT
திலீபன் அண்ணா வரலாற்றுத் தொகுப்பு 1
http://bit.ly/aFT07U
திலீபன் அண்ணா வரலாற்றுத் தொகுப்பு 2
http://bit.ly/bWbTlX
திலீபன் அண்ணா வரலாற்றுத் தொகுப்பு 3
http://bit.ly/dC8GIk
திலீபன் அண்ணா வரலாற்றுத் தொகுப்பு 4
http://bit.ly/9R3chc
திலீபன் அண்ணா வரலாற்றுத் தொகுப்பு 5
http://bit.ly/cPX9UY
திலீபன் அண்ணா வரலாற்று உரை
http://bit.ly/cvGbDa
தியாகதீப நினைவுநாளில் தலைவர்உரை
http://bit.ly/9exV5J
திலீபன் அண்ணா நினைவக கானம்
"நல்லூர் வீதியில்"
http://bit.ly/bXafqk
திலீபன் அண்ணா நினைவக கானம்
"மூச்சிழுக்கும் நேரமெல்லாம்"
http://bit.ly/beP4Qy
posted by rojan at Monday, October 25, 2010 0 உங்கள் கருத்துக்கள்
தமிழீழ
விடுதலைப்
போராட்ட
வரலாற்றில்
என்றுமில்லாதவாறு திருப்புமுனையினை ஏற்படுத்திய
நாளாக 2007 ஆம்
ஆண்டு காணப்படுகின்றது
தமிழ் மக்களின்
விடுதலைப்போராட்டம்
தொடக்க
காலத்தில்
கெரில்லா போராட்டமாக
காணப்பட்டு அதன்
வளர்ச்சிப்படிகளில்
பல
திருப்பு முனைகளை ஏற்படுத்தி மரபுவழி போராட்டமாக
வளர்ச்சிகண்டு பின்
ஒரு இனத்தின்
விடுதலைக்காக
போராடும்
போராட்டமாக பல
கட்டமைப்புக்களை தன்னகத்தே கொண்டு விடுதலைக்காக
போராடிய
காலகட்டத்தில்
2007 ஆம்
ஆண்டு பத்தாம்
மாதம் 22 ஆம்
நாள்
விடுதலைப்புலிகளின்
பரிணாம
வளர்ச்சியின்
ஒரு படிக்கல்லான
தாக்குதலாக
சிங்களபடையின்
குகை என்றும்
வான்படை தரைப்படையினை கொண்ட
அனுராதபுரம்
வான்படைத்தளத்தில்
தரைவழியாக
நகர்ந்து சென்று தாக்குதல்
தொடுத்து ஸ்ரீலங்கா வன்படையினரின்
இருபதிற்கு மேற்பட்ட
வான்கலன்களை அழித்து தளத்திற்கு பாரிய
சேத்தை ஏற்படுத்தி ஸ்ரீலங்காப்படைக்கு பின்னடைவினை ஏற்படுத்திய
வீரவரலாறான 21
சிறப்பு கரும்புலி மாவீரர்களின்
மூன்றாம்
ஆண்டு 22-
ஒக்டோபர்-2010ல்
நினைவுகூரப்படுகிறது
தமிழீழ
தேசியத்தலைவர்
அவர்களின்
நேரடி வழிகாட்டலில்
உருவான
கரும்புலிகள்
அணி இறுதியாக
தலைவர்
அவர்களுடன்
உணவருந்தி படம்
எடுத்துவிட்டு விடைபெற்று தரைவழியாக
தமிழீழத்தின்
எல்லைப்பகுதிகள்
ஊடாக
கரடு முரடான
பதையினையும்
பள்ளத்தாக்கினையும்
கடந்துசென்று அனுராதபுரம்
என்ற
சிங்களவனின்
குகைக்குள்
சென்று அங்கு தரித்து நின்ற
வான்கலங்கள்
அனைத்திற்கும்
தீ முட்டிய
அந்த தீராத
வீரர்களை நினைவிற்
கொள்கின்றோம்
தமிழீழ
தேசியத்தலைவர்
அவர்களால்
பெயர்சூட்டி வைக்கப்பட்ட
நடவடிக்கைதான்
இந்த எல்லாளன்
நடவடிக்கை.
அனுராதபுர
வான்படைத்தளத்தில்
21
சிறப்பு கரும்புலிகளின்
நெஞ்சில்
எரிந்த
விடுதலைத் தீ
அன்று அந்த
விமானநிலையத்தினை சுட்டெரித்துக்கொண்டிருந்தது
சிங்களப்
படையின்
உதவிக்கு வந்த
உலங்கு வானூர்தியும்
விடுதலைப்புலிகளால்
சுட்டுவீழ்த்தப்படுகின்றது.
இந்த எல்லாளன்
சிறப்பு நடவடிக்கையில்
சிறப்பு கரும்புலிகளான
*லெப் .கேணல்
வீமன்
*லெப்.கேணல்
இளங்கோ
*மேஜர்
மதிவதனன்
*கப்டன்
தர்மினி
*கப்டன்
புரட்சி
*மேஜர்
சுகன்
*மேஜர்
இளம்புலி
*மேஜர் காவலன்
*கப்டன்
கருவேந்தன்
*கப்டன்
புகழ்மணி
*மேஜர்
எழிலின்பன்
*கப்டன்
புலிமன்னன்
*கப்டன்
அன்புக்கதிர்
*கப்டன்
சுபேசன்
*கப்டன்
செந்தூரன்
*லெப்ரின்
அருண்
*கப்டன்
பஞ்சசீலன்
*மேஜர்
கனிக்கீதன்
*கப்டன்
ஈகப்பிரியா
*கப்டன்
அருள்மலர்
*கப்டன்
ஈழவேந்தன்
ஆகிய
சிறப்பு கரும்புலிகள்
வீரவரலாறானார்கள்
இந்த
மாவீரர்களின்
மூன்றாம்
ஆண்டில் 22-
ஒக்டோபர்-2010
நினைவிற்கொள்கின்றோம்
posted by rojan at Monday, October 25, 2010 0 உங்கள் கருத்துக்கள்
posted by rojan at Monday, October 25, 2010 0 உங்கள் கருத்துக்கள்
posted by rojan at Monday, October 25, 2010 0 உங்கள் கருத்துக்கள்
கேணல் ராயூ
நினைவுத் தொகுப்பு 1
http://bit.ly/dngt2h
கேணல் ராயூ
நினைவுத் தொகுப்பு 2
http://bit.ly/bust77
கேணல் ராயூ இறுதி அஞ்சலி 1
http://bit.ly/a4OL5h
கேணல் ராயூ இறுதி அஞ்சலி 2
http://bit.ly/aBE8hR
கேணல் ராயூ இறுதி அஞ்சலி 3
http://bit.ly/9Mmv8f
posted by rojan at Monday, October 25, 2010 0 உங்கள் கருத்துக்கள்
உலகத்
தமிழின
விடுதலைக்காக
தனது
இன்னுயிரை
ஈகம்
செய்திருக்கின்ற
ஆயிரமாயிரம்
வீரவேங்கைகளை
நினைவு கூறும்
நாள் .
தமிழீழ
விடுதலைப்
போரில் முதல்
களச் சாவடைந்த
இயக்கவீரர்
லெப்டினன்
சங்கரின்
( சத்தியநாதன்)
நினைவு நாளான
நவம்பர் 27-ஆம்
நாளை பொதுவான
நாளாகத்
தேர்ந்தெடுத்
து
1989- ஆம்
ஆண்டில்
தலைவர்
அவர்கள்
மாவீரர் நாளை
அறிவித்தார் .
1989- ஆம்
நாளை முதலாவது
தமிழீழ
மாவீரர்
நாளாகத்
தமிழ் மக்கள்
உணர்வார்ந்த
நிலையில்
கடைப்பிடித்தது.
அன்றிலிருந்து
தமிழீழத்தின்
மிகப்பெரிய
நினைவுகூரும்
நிகழ்வாகத்
தமிழீழ
மாவீரர் நாள்
நினைவு கூரப்பட்டு வருகின்றது .
காணொளிகள்
{1}
தமிழீழவிடுதலைப்போராட்ட
வரலாற்றில் முதல்களப்பலி
லெப்டினன் சங்கர்
ஒரு பதிவு
http://bit.ly/czD1lT
{2}
தமிழீழதேசியத்தலைவர் அவர்கள்
லெப்டினன் சங்கருடனான
நாட்களை பகிர்ந்து கொள்கிறார்
http://bit.ly/aeAool
{3}
நவம்பர் 27 ஒரு பதிவு
http://bit.ly/9WSWUO
{4}
கார்த்திகைப்பூ
http://bit.ly/ctCmbP
{5}
மாவீரர் நாளின் தோற்றம்
http://bit.ly/agtkNT
{6}
மாவீரர் துயிலும் இல்லம் 1
http://bit.ly/ckkBgV
{7}
மாவீரர் துயிலும் இல்லம் 2
http://bit.ly/awuugg
{8}
மாவீரர் நாள் தோற்றம்
http://bit.ly/agtkNT
{9}
மாவீரர் நாளில் ஈகைச்சுடர் ஏற்றும்போது இசைக்கப்படும் கானம்
http://bit.ly/aV9HtW
***********
மாவீரர் நாள் குறித்ததான
கட்டுரை ஆக்கங்கள்
. . . . . . . . . . . . . . . . . .
{1}
மயானங்கள் புனிதமாகும் மாவீரர் நாள்
http://vrojan.blogspot.com/2010/10/blog-post_8816.html
{2}
லெப் சங்கர்
http://vrojan.blogspot.com/2010/10/blog-post_19.html
{3}
மாவீரர் நாள் நவம்பர் 27
http://vrojan.blogspot.com/2010/10/27.html
posted by rojan at Monday, October 25, 2010 0 உங்கள் கருத்துக்கள்
posted by rojan at Tuesday, October 19, 2010 0 உங்கள் கருத்துக்கள்
posted by rojan at Tuesday, October 19, 2010 0 உங்கள் கருத்துக்கள்
posted by rojan at Tuesday, October 19, 2010 0 உங்கள் கருத்துக்கள்
வழிகாட்டி
எம்மை
உருவாக்கும்
தலைவன் வரலாறு
மீதிலும்
உறுதி !
விழிமூடி இங்கே
துயில்கின்ற
வேங்கை
வீரர்கள்
மீதிலும்
உறுதி!
இழிவாக வாழோம்!
தமிழீழப்போரில் இனிமேலும்
ஓயோம் உறுதி!
தாயகக்கனவுடன்
சாவினை தழுவிய
சந்தனப்பேழைகளே
தாயகக்கனவுடன்
சாவினை தழுவிய
சந்தனப்பேழைகளே
இங்குகூவிடும்
எங்களின்
குரல்மொழி
கேட்கிதா ?
குழியினுள்
வாழ்பவரே
இங்குகூவிடும்
எங்களின்
குரல்மொழி
கேட்கிதா ?
குழியினுள்
வாழ்பவரே
தாயகக்கனவுடன்
சாவினை தழுவிய
சந்தனப்பேழைகளே
உங்களைப்
பெற்றவர்
உங்களின்
தோழிகள்
உறவினர்
வந்துள்ளோம்
உங்களைப்
பெற்றவர்
உங்களின்
தோழிகள்
உறவினர்
வந்துள்ளோம்
அன்று செங்களம்
மீதிலே
உங்களோடாடிய
தோழர்கள்
வந்துள்ளோம்
அன்று செங்களம்
மீதிலே
உங்களோடாடிய
தோழர்கள்
வந்துள்ளோம்
எங்கே! எங்கே!
ஒருதரம்
விழிகளை இங்கே
திறவுங்கள்
எங்கே! எங்கே!
ஒருதரம்
விழிகளை இங்கே
திறவுங்கள்
ஒருதரம்
உங்களின்
திருமுகம்
காட்டியே
மறுபடி
உறங்குங்கள்
ஒருதரம்
உங்களின்
திருமுகம்
காட்டியே
மறுபடி
உறங்குங்கள்
தாயகக்கனவுடன்
சாவினை தழுவிய
சந்தனப்பேழைகளே
வல்லமை தாருமென்றுங்களின்
வாசலில்
வந்துமே வணங்கு
கின்றோம்
வல்லமை தாருமென்றுங்களின்
வாசலில்
வந்துமே வணங்கு
கின்றோம்
உங்கள் கல்லறை
மீதிலும்
கைகளை வைத்தொருசத்தியம்
செய்கின்றோம்
உங்கள் கல்லறை
மீதிலும்
கைகளை வைத்தொரு
சத்தியம்
செய்கின்றோம்
வல்லமை தாருமென்றுங்களின்
வாசலில்
வந்துமே வணங்குகின்றோம்
சாவரும்போதிலும்
தணலிடைவேகிலும் சந்ததி
தூங்காது
சாவரும்போதிலும்
தணலிடைவேகிலும் சந்ததி
தூங்காது
எங்கள் தாயகம்
வரும்வரை தாவிடும்புலிகளின்
தாகங்கள்
தீராது
எங்கள் தாயகம்
வரும்வரை தாவிடும்புலிகளின்
தாகங்கள்
தீராது
எங்கே எங்கே
ஒருதரம்
விழிகளை இங்கே
திறவுங்கள்
எங்கே எங்கே
ஒருதரம்
விழிகளை இங்கே
திறவுங்கள்
ஒருதரம்
உங்களின்
திருமுகம்
காட்டியே
மறுபடி
உறங்குங்கள்
ஒருதரம்
உங்களின்
திருமுகம்
காட்டியே
மறுபடி
உறங்குங்கள்
தாயகக்கனவுடன்
சாவினை தழுவிய
சந்தனப்பேழைகளே
உயிர்விடும்
வேளையில்
உங்களின்வாயது
உரைத்தது
தமிழீழம்
உயிர்விடும்
வேளையில்
உங்களின்வாயது
உரைத்தது
தமிழீழம்
அதை
நிரைநிரையாகவே
இன்றினில்
விரைவினில்
நிச்சயம்
எடுத்தாள்வோம்
அதை
நிரைநிரையாகவே
இன்றினில்
விரைவினில்
நிச்சயம்
எடுத்தாள்வோம்
உயிர்விடும்
வேளையில்
உங்களின்வாயது
உரைத்தது
தமிழீழம்
தலைவனின்
பாதையில்
தமிழினம்
உயிர்பெறும்
தனியர
சென்றிடுவோம்
தலைவனின்
பாதையில்
தமிழினம்
உயிர்பெறும்
தனியர
சென்றிடுவோம்
எந்தநிலைவரும்
போதிலும்
நிமிருவோம்
உங்களின்
நினைவுடன்
வென்றிடுவோம்
எந்தநிலைவரும்
போதிலும்
நிமிருவோம்
உங்களின்
நினைவுடன்
வென்றிடுவோம்
எங்கே எங்கே
ஒருதரம்
விழிகளை இங்கே
திறவுங்கள்
எங்கே எங்கே
ஒருதரம்
விழிகளை இங்கே
திறவுங்கள்
ஒருதரம்
உங்களின்
திருமுகம்
காட்டியே
மறுபடி
உறங்குங்கள்
ஒருதரம்
உங்களின்
திருமுகம்
காட்டியே
மறுபடி
உறங்குங்கள்
தாயகக்கனவுடன்
சாவினை தழுவிய
சந்தனப்பேழைகளே
இங்குகூவிடும்
எங்களின்
குரல்மொழி
கேட்கிதா ?
குழியினுள்
வாழ்பவரே
தாயகக்கனவுடன்
சாவினை தழுவிய
சந்தனப்பேழைகளே
http://bit.ly/cCIWaA
கானவரிகள்:- புதுவைரத்தினதுரை
posted by rojan at Monday, October 18, 2010 1 உங்கள் கருத்துக்கள்
விடுதலைப்போராட்ட
வரலாற்றில்
நடைந்தேறிய
ஆரம்பகால
முக்கிய
சம்பவங்கள் ,
தமிழீழ
விடுதலைப்போராட்டம்
தொடங்குவதற்கான
காரணங்களை ,
பலதரப்பட்ட
சான்றோர்களின்
நேரடி நேர்காணல்கள்
மூலமாக ,
""தலைநிமிர்வு""
என்று தலைப்பிடப்பட்டு
தேசியத்தலைவரின்
50 வது பிறந்தநாள்
ஆண்டில் ,
தமிழீழ
விடுதலைப்புலிகளின்
உத்தியோகபூர்வ
ஒளிக்கலப்படப்பிரிவான
" நிதர்சனம்"
நிறுவனத்தால்
வெளியிடப்பட்டது .
காணொளி
பாகம் 01
http://2tag.nl/Z2L9F7 -
பாகம் 2
http://2tag.nl/605747 -
பாகம்3
http://2tag.nl/Z130W9 -
பாகம் 4
http://2tag.nl/33022Z -
பாகம் 5
http://2tag.nl/YI7732 -
பாகம் 6
http://2tag.nl/M98TF0 -
பாகம் 7
http://2tag.nl/AOKVAU -
பாகம் 8
http://2tag.nl/I7M0Y0 -
பாகம் 9
http://2tag.nl/481M4E -
பாகம் 10
http://2tag.nl/4U9618 -
பாகம் 11
http://2tag.nl/03420U -
posted by rojan at Monday, October 18, 2010 0 உங்கள் கருத்துக்கள்
தலைவர்
அவர்களின்
போராட்டவரலாறு -
விடுதலைத்தீப்பொறி
காணொளியில்
பாகம் 1
http://2tag.nl/H3VOJ1 -
பாகம் 2
http://2tag.nl/84T816 -
பாகம் 3
http://2tag.nl/127M09 -
பாகம் 4
http://2tag.nl/7769C2 -
பாகம் 5
http://2tag.nl/9HDL66 -
பாகம் 6
http://2tag.nl/638U8W -
பாகம் 7
http://2tag.nl/332EK8 -
பாகம் 8
http://2tag.nl/28W8F7 -
பாகம் 9
http://2tag.nl/8H2M4F -
பாகம் 10
http://2tag.nl/829NNH -
பாகம் 11
http://2tag.nl/0V633X -
பாகம் 12
http://2tag.nl/69393M -
பாகம் 13
http://2tag.nl/R1JZ94 -
பாகம் 14
http://2tag.nl/7EHTLC -
பாகம் 15
http://2tag.nl/9FW127 -
பாகம் 16
http://2tag.nl/9B6Y7H -
பாகம் 17
http://2tag.nl/EN35DO -
பாகம் 18
http://2tag.nl/83JD1K -
பாகம் 19
http://2tag.nl/V6YUT3 -
பாகம் 20
http://2tag.nl/0P2WS4 -
பாகம் 21
http://2tag.nl/7E9VSH -
posted by rojan at Monday, October 18, 2010 0 உங்கள் கருத்துக்கள்
வைத்தியலிங்கம்
சொர்ணலிங்கம்
<<வல்வெட்டித்துறை , யாழ்ப்பாணம்>>
1949 - 26-09-2001
26-09-2001 அன்று வீரகாவியமான கேணல் சங்கர் அவர்களின் மீளும் நினைவுகளில்
தேசியத்தலைவர் அவர்களின் நேர்காணல்
காணொளி
பாகம் 1
http://bit.ly/9yqvMk
பாகம் 2
http://bit.ly/cTAoQp
பாகம் 3
http://bit.ly/cIMTbQ
பாகம் 4
http://bit.ly/992JXr
posted by rojan at Sunday, October 17, 2010 0 உங்கள் கருத்துக்கள்
<மருசலீன்
கியூஸ்லஸ்>
பனங்கட்டிக்கொட்டு மன்னார்
<14/11/1963 - 12/10/1986>
லெப் கேணல் விக்டர் அவர்களின் 24ம் ஆண்டு நினைவுநாள் 12/10/2010
மன்னார் பிராந்தியத் தளபதியாகப் பணியாற்றிய லெப் கேணல் விக்ரர் அடம்பனில்
சிங்களப் படையினருடனான ஒரு வரலாற்றுச் சண்டையின் போது 12.10.1986 ல்
களப்பலியானார்
* * * * *
லெப் கேணல் விக்ரர் அவர்களின் , வரலாற்று நினைவுத்தொகுப்பு
காணொளியில் .. . . .
பாகம்1
http://bit.ly/auYmaI
பாகம்2
http://bit.ly/b9FKz9
பாகம்3
http://bit.ly/c4oFZE
posted by rojan at Sunday, October 17, 2010 0 உங்கள் கருத்துக்கள்
தமிழீழ
விடுதலைப்
புலிகளில்
ஒரு முக்கிய
உறுப்பினராக
இருந்தவர்
இவரே முதல்
கரும்புலியாக
05-07-1987 அன்று
யாழ் -
வடமராட்சிக்
கோட்டத்தில்
நெல்லியடி மத்திய
மகா வித்தியாலத்தில்
அமைக்கப்பட்டிருந்த
இலங்கைப்
படைத்தளம்
மீதான
தாக்குதலில்
மரணமடைந்தார் .
இவ்நாளே {ஜூலை5}
உலகெங்கும்
பரந்து வாழும்
தமிழ்
உறவுகளால்
கரும்புலிகள்
நாளாக வீரவணக்க
அஞ்சலி செலுத்துகிறார்கள் .
கப்டன் மில்லர்
அவர்களின்
அம்மாவின்
நேர்காணல்
காணொளியில்
http://2tag.nl/VH4A54
* * * * *
முதல்
கரும்புலித்தாக்குதலில்
மில்லருடன்
பங்கெடுத்த
இரு போராளிகளின்
நேர்காணல்
காணொளி
பாகம் 1
http://2tag.nl/2HIY8A
பாகம் 2
http://2tag.nl/522WZ8
posted by rojan at Saturday, October 16, 2010 0 உங்கள் கருத்துக்கள்
* * * * *
நித்திய புன்னகை அழகன் இங்கு மீள்துயில் கொள்கிறான்
நாங்கள் தொட்டு எழுப்பவும் சொல்லி அழைக்க ஏதும் பேசாமல் தூங்குகிறான்
தம்பியே தமிழ்ச்செல்வனே எங்கள் தானைத்தலைவரின் பிள்ளையே
உன்னை இழந்தது உண்மையா பதில் சொல்லு எங்கள் செல்லமே
உன்னை இழந்தது உண்மையா பதில் சொல்லு எங்கள் செல்லமே
நித்திய புன்னகை அழகன் இங்கு மீள்துயில் கொள்கிறான்
நாங்கள் தொட்டு எழுப்பவும் சொல்லி அழைக்க ஏதும் பேசாமல் தூங்குகிறான்
பூவிடல் போல உந்தன் புன்னகை போனதா
பேசவந்த பாவியரால் வாசமறந்த சாய்ந்ததுவோ
சாவிரித்த பாவினிலே நீ உறக்கம் கொள்ளுகிறாய்
தலைவனுக்கு என்ன பதில் சொல்லிவிட்டு செல்கிறாய்
தம்பியே தமிழ்ச்செல்வனே தமிழீழத்தை நெஞ்சில்வைத்து தாங்கினாய்
அண்ணன் உயிர்ப்பிள்ளை பகை வீசியகுண்டினம் தூங்கினாய்
நித்திய புன்னகை அழகன் இங்கு மீள்துயில் கொள்கிறான்
நாங்கள் தொட்டு எழுப்பவும் சொல்லி அழைக்க ஏதும் பேசாமல் தூங்குகிறான்
நீ நடந்த
தேசமெல்லாம் நீ
எரிந்து சாகிறாய்
தேசமோ நீநின்ற
ஆசனங்கள்
எரிகிறதே
பாவியர்கள்
காலை வந்து சாவிரித்து போன்றனரே
நாளை இதற்கான
பதில் நம்
தலைவர்
சொல்லுவதே
தம்பியே தமிழ்ச்செல்வனே நீ
சாகவில்லை வாழ்கிறாய்
அண்ணன்
அருகையே நீ
என்றுமே உயிர்வாழ்கிறாய்
நித்திய
புன்னகை அழகன்
இங்கு மீள்துயில்
கொள்கிறான்
நாங்கள்
தொட்டு எழுப்பவும்
சொல்லி அழைக்க
ஏதும் பேசாமல்
தூங்குகிறான்
தம்பியே தமிழ்ச்செல்வனே எங்கள்
தானைத்தலைவரின்
பிள்ளையே
உன்னை இழந்தது உண்மையா பதில்
சொல்லு எங்கள்
செல்லமே
நித்திய
புன்னகை அழகன்
இங்கு மீள்துயில்
கொள்கிறான்
நாங்கள்
தொட்டு எழுப்பவும்
சொல்லி அழைக்க
ஏதும் பேசாமல்
தூங்குகிறான்
உன்னை இழந்தது உண்மையா பதில்
சொல்லையா எங்கள்
செல்லமே
அண்ணன்
உயிர்ப்பிள்ளை
பகை வீசிய
குண்டிலே தூங்குகிறாய்
அண்ணனின்
அருகையே நீ
என்றுமே உயிர்
வாழ்கிறாய்
உன்னை இழந்தது உண்மையா பதில்
சொல்லையா எங்கள்
செல்லமே
நித்திய
புன்னகை அழகன்
இங்கு மீள்துயில்
கொள்கிறான்
காணொளியில்
posted by rojan at Saturday, October 16, 2010 0 உங்கள் கருத்துக்கள்
* * * * *
நித்திய வாழ்வினுள்
நித்திரை கொள்பவன்
செத்திடப்போவதில்லை
எங்கள் தத்துவமேதையும்
செத்துவிட்டான் என சத்திடப்போவதில்லை
நித்திய வாழ்வினுள்
நித்திரை கொள்பவன்
செத்திடப்போவதில்லை
எங்கள் தத்துவமேதையும்
செத்துவிட்டான் என சத்திடப்போவதில்லை
காவியமென் உத்தரவில்
பாலா அண்ணன் நித்திரையி
காவியமென் உத்தரவில்
பாலா அண்ணன் நித்திரையி
கூவும் குரல் வன்னியிலே
கேட்டிடிமோ லண்டனிலே
நித்திரையி
கூவும் குரல் வன்னியிலே
கேட்டிடிமோ லண்டனிலே
நித்திய வாழ்வினுள்
நித்திரை கொள்பவன்
செத்திடப்போவதில்லை
எங்கள் தத்துவமேதையும்
செத்துவிட்டான் என சத்திடப்போவதில்லை
தாய்நிலத்தை தோள்களிலே தாங்கிநின்று நீ சிரித்தாய்
தம்பியுடன் சேர்ந்திருந்து சந்தணமாய் நீ கரைந்தாய்
தாய்நிலத்தை தோள்களிலே தாங்கிநின்று நீ சிரித்தாய்
தம்பியுடன் செர்ந்திருந்து சந்தணமாய் நீ கரைந்தாய்
வாயடைத்து வாழதனில் வார்த்தை வர இல்லை அய்யா
வந்து உனை காண்பதற்கு இங்கு வழி இல்லை அய்யா
அண்ணனே பாலா அண்ணனே இது அழுதுதீருமோ
கண்களில்
வழிகின்ற
உந்தன் துயரம்
மாறுமோ
அண்ணனே பாலா அண்ணனே இது அழுதுதீருமோ
கண்களில்
வழிகின்ற
உந்தன் துயரம்
மாறுமோ
ஆசைதனி ஏதுமின்றி அஞ்சியும்
வாழ்ந்திருந்தாய்
அச்சமின்றி நீ
இருந்து அண்ணனுக்கு கை கொடுத்தாய்
ஆசைதனி ஏதுமின்றி அஞ்சியும்
வாழ்ந்திருந்தாய்
அச்சமின்றி நீ
இருந்து அண்ணனுக்கு கை கொடுத்தாய்
பேசவென
வந்தவரின் பொய்
முகத்தை நீ
கிழித்தாய்
பேச்சடங்கி போய்
உறங்கும்
பாய்நிலம் நீ
சிரிப்பாய்
அண்ணன்பாலா அண்ணனே இது அழுது தீருமோ
கண்களில்
வழிகின்ற
உந்தன் துயரம்
மாறுமோ
அண்ணன்பாலா அண்ணனே இது அழுது தீருமோ
கண்களில்
வழிகின்ற
உந்தன் துயரம்
மாறுமோ
நித்திய
வாழ்வினுள்
நித்திரை கொள்பவன்
செத்திடப்போவதில்லை
எங்கள்
தத்துவமேதையும்
செத்துவிட்டான்
என
சத்திடப்போவதில்லை
காவியமென்
உத்தரவில்
பாலா அண்ணன்
நித்திரையி
கூவும் குரல்
வன்னியிலே
கேட்டிடிமோ லண்டனிலே
நித்திரையி
கூவும் குரல்
வன்னியிலே
கேட்டிடிமோ லண்டனிலே
நித்திய
வாழ்வினுள்
நித்திரை கொள்பவன்
செத்திடப்போவதில்லை
எங்கள்
தத்துவமேதையும்
செத்துவிட்டான்
என
சத்திடப்போவதில்லை
காணொளியில்
posted by rojan at Saturday, October 16, 2010 0 உங்கள் கருத்துக்கள்
சத்தியமும்
தமிழர் பக்கமாகவே நிற்கின்றன
தமிழர்கள் வேண்டுவதெல்லாம் தமக்கு உரித்தான உரிமைகளேயன்றி
வேறொன்று மல்ல
அரசியல் தர்மம் தமிழர்களுக்கு சார்பாகவே இருக்கிறது
* * * * * *
உலகில் மனித உரிமைகள்,
மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்
நிகழ்ந்த போது
தலையிட்டும்,
குரலெழுப்பியும் மனித தர்மத்தை வேண்டும் சர்வதேச சமூகம்
ஈழத்தமிழரின் பேரவலத்தைக்கண்டும்
மெளனம் சாதித்து வருவது எமக்கு வேதனையைத் தருகிறது
* * * * * *
தமிழீழ மக்கள் அனுபவித்து வரும் பேரவலம் உலகத்தின் புருவத்தை
உயர்த்தவில்லை என்பது ஒருபுறம் ஆச்சரியமாகவும் மறுபுறம் வேதனையாகவும்
இருக்கிறது
* * * * * *
எமது அரசியல் வாழ்வை நாமே தீர்மானித்துக்கொள்ளும் உரிமை எமக்குண்டு
இந்த உரிமையின் அடிப்படையில் நாமே எம்மை ஆளும் வகையில் ஒரு ஆட்சி முறையை
அமைத்து வாழவே நாம் விரும்புகின்றோம்
* * * * * *
எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ,
ஒவ்வொரு பக்கத்திலும் ,
எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது
* * * * *
* * * * *
மேதகு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் சிந்தனைத்துளிகள்
posted by rojan at Saturday, October 16, 2010 0 உங்கள் கருத்துக்கள்
அழிக்க முயல்கிறான்
மனிதனை மனிதன் சுரண்டி வாழ்கிறான்
அன்றுதொட்டு இன்றுவரை மனிதனே மனிதனின் முதன்மையான எதிரியாக விளங்கி வருகிறான்
* * * * * *
எதிரி ஈவிரக்கமற்றவன்
போர்வெறி கொண்டவன்
எமது தாயகத்தைச் சிதைத்து
எமது இனத்தை அழித்து விடுவதையே
இலட்சியமாகக் கொண்டவன்
* * * * * *
மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள் ,
சுதந்திரச் சிற்பிகள்
எமது மண்ணிலே
ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள்
* * * * * *
நாம் இனத்துவேசிகள் அல்லர்
போர்வெறிகொண்ட வன்முறையாளர்கள் அல்லர்
நாம் சிங்கள மக்களை எதிரிகளாகவோ ,
விரோதிகளாகவோ கருதவில்லை
* * * * * *
மாவீரர் துயிலும் இல்லங்களை அழிக்கும் செயலானது
பாரதூரமான பயங்கரவாதச்செயலாகும்
தேசிய ஆன்மாவில் நீங்காத கறையை ஏற்படுத்திய இந்த அவச்செயலுக்கு
சிங்கள பேரினவாத அரசே பொறுப்பேற்க வேண்டும்
* * * * * *
இறந்து போனோரின் அமைதியைக் கெடுப்பவர்கள்
இறவாதோருக்கு நிம்மதியைக் கொடுப்பார்களென நான் கருதவில்லை
* * * * *
* * * * *
posted by rojan at Saturday, October 16, 2010 0 உங்கள் கருத்துக்கள்
1991ல் முத்தமிழ் விழாவில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள்
நேரடியாக கலந்து சிறப்பித்தார்.
1987 ல் சுதுமலையில் நடத்தப்பட்ட மாபெரும் பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள்
முன் தோன்றினார் . அதன் பின்
மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பின் மக்கள் முன்னே மக்களின் சந்தோஷத்தின்
மத்தியில் , சாவகச்சேரியில் நடந்த இந்த வரலாற்று சிறப்புமிக்க
இவ்விழாவில் ,
தமிழீழத்தில் பல்துறையில் தேர்வுசெய்யப்பட்ட 10 மாமனிதர்களுக்கு
தலைவர் பிரபாகரன் அவர்கள் மாமனிதர் பட்டம் அளித்து கெளரவித்தார்
காணொளி
பாகம் 1
http://2tag.nl/0DH7WX-
பாகம் 2 .
http://2tag.nl/BW08CN -
பாகம் 3 ,
http://2tag.nl/54KL2X-
posted by rojan at Saturday, October 16, 2010 0 உங்கள் கருத்துக்கள்
தமிழீழத் தாயவள்
இன்னல் களைந்திட
எடுத்தடி வைத்தாள்!
ஈடிலா மகளிர்
அமைப்பினில்
இணைந்து
பன்னுதற் கரியபல
தாக்குதல்
புரிந்தே
பெருமை சேர்த்தனள்
பெண்ணினத்
திற்கே !
குறும்புத்
தனங்கள்
குறைவின்றி ஆற்றும்
கொஞ்சும்
கிளியாய்க்
குலவி நின்றவள்
நிறுவிடத்
துடித்தனள்
தமிழீழம் தனையே
நெஞ்சினில்
நெருப்பினை ஏந்தி நின்றனள்!
இறக்கும்
போதிலும்
ஆயுதங்கள் தம்மை
இன்னுயிர்
அமைப்பிடம்
கொடுத்து மறைந்தனள்!
மறக்க
வியலா முதற்பெண்
புலியாய்
மாவீரர்
பெயர்களில்
மாண்புற
இணைந்தவள்!
அண்ணன் தன்னிடம்
ஐயமறக் கற்ற
ஆயுதப்
பயிற்சியில்
உயரத் திளைத்து
எண்பத் தேழில்
ஐப்பசித்
திங்கள்
இந்திய இராணுவம்
முற்றுகையிடவே
கண்ணெனத்துமுக்கியைக்
கைதனில் ஏந்திக்
களத்தினில்
இறங்கிக் கயவர்
தம்மைப்
பெண்ணெனும்
தெய்வம்
புலியாய்ப்
பாய்ந்து
பெரிதாய்
வீழ்த்தினள்
பெரும்படை தனையே!
தமிழீழத் தேசிய
விடுதலைப்போராட்டத்தின் தக்கவே முதுகெலும்
பெனவே விளங்கும்
அமிழ்தெனத்
திகழும் ஆன்றநல்
அரிவையர்
அவர்தம்
தியாகமும்
வீரமும் ஒருங்கே
இமயமென நாமடைந்த
வெற்றிக்கு என்றும்
உறுதுணையாய்
நின்றதை உலகே அறியும்!
சமயத்திற்
தன்னுயிர்
போக்கியே சகாயசீலி
தமிழ்ப்பெண்
போர்ப்பணி தொடர
வைத்தனள் !
அடுப்பங்
கரைதனில்
அகப்பை பிடித்தே
உறங்கிய
பெண்தனை உசுப்பி அழைத்து
எடுப்பாய்
நிமிர்ந்து ஆயுதம்
ஏந்தியே
ஆணுக்கு நிகராய்
அவனியிற் றிகழத்
துடிப்புடன்
அமைப்பினைத்
தொடக்கிய தலைவன்
தூய நெஞ்சினைப்
போற்றுதல்
முறையே !
அடிப்படை உரிமைகள்
மறுத்தோரை எதிர்த்து
அணங்குகள்
படையின்று விரட்டுதல்
காணீர் !
'தாயாய்த்
தங்கையாய்
தாரமாய்
தாதியாய்
தரணியிற்
சேவைகள்
செய்திடப்
பிறந்தவள்'
வாயாரப் பேசிய
வரட்டு வார்த்தைகளை
வர்ணங்கள்
பேசியோர்
வஞ்சனைக்
குரல்களைத்
தீயார
இட்டுமே தீய்ந்திடச்
செய்தார் !
தேன்தமிழ்ப்
பெண்கள்
சிறுமையை எதிர்த்தார்'!
ஓயாத அலைகளில்
அவர்தம் ஆற்றலை
உலகம் வியந்தது !
எதிரியும்
திகைத்தான்.!
பட்டுச் சேலைகள்
பலவகை நகைகள்
பகட்டு வாழ்வுகள்
பயனற்ற வையெனக்
கட்டுப்
பாடுடை வாழ்வுதனைக்
கடைப்பிடித்து
'காண்போம்
தமிழீழம்'
என்கின்ற
கொள்கையில்
கட்டான மனிதகுல
வாழ்வின்
விடிவிற்காய்க்
கன்னியராய்த்
தனிமனித
வாழ்வினை அர்ப்பணித்துச்
சிட்டெனும்
சொல்தவிர்'த்துச்
சிறுத்தையாய்ச்
செயற்படும்
செந்தமிழ்ப்
பெண்களின்
சிறப்பினைச்
செப்பிடுவோம்!
அடிமட்டத்
திலிருந்து எழுப்பிய
அமைப்பின்று
ஆணித் தரமாய்
அகலப் பரந்து
கொடியெனெப்
படர்ந்து உயர்'
அரசியலில்
குற்றமில்
நீதித் துறையில்
நிர்வாகத்தில்
இடியென
முழங்கும் ஊடகத்
துறையில்
இரக்கம் மிகுநல்
மருத்துவப்
பிரிவில்
குடிகளின்
நலந்தனைக்
கருத்திற்
கொண்டுமே
கண்ணுறக்க
மின்றிக்
கடமை செய்கிறதே!
இத்தகை வளர்ச்சிக்கு ஈடிலா வித்திட்டு
இறப்பெனும்
முடிவினை வாழ்வினில்
ஏற்றுப்
பத்தரை மாற்றுத்
தங்கமெனத்
திகழ்ந்து
பவ்வியமாய்
விடுதலைக்கு உரம்தனைக்
கொடுத்து
மொத்தத்
தமிழினத்தின்
மனத்திலும்
நிறைந்து
முதலாம் மாவீரப்
பெண்ணென அறிந்து
நித்தமும்
நெஞ்சினில்
நிறை தாமரையாய்
நிறுத்தியே வணங்குவோம்
நாளும்
வாழ்வில் !
posted by rojan at Sunday, October 10, 2010 1 உங்கள் கருத்துக்கள்
posted by rojan at Sunday, October 10, 2010 0 உங்கள் கருத்துக்கள்