-->

நல்லூர் வீதியில் நடந்தது யாகம்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

நல்லூரின் வீதியில் நடந்தது யாகம் -நாலுநாள் ஆனதும் சுருண்டது தேகம்

தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை -திலீபனைப் பாடிட வார்த்தைகள் இல்லை -

பாடும்பறைவகள் வாருங்கள் -புலி வீரன் திலீபனைப் பாடுங்கள் -யாகத்தில்
ஆகுதி ஆனவன் நாமத்தை ஆயிரம் ஆயிரம் ஆயிரம் ஆயிரம் காலங்கள் பாடுங்கள் -

(பாடும்பறைவகள்……………………..

இந்திய ஆதிக்க ராணுவம் வந்தது , நீதிக்கு சோதனை தந்தது , நாங்கள் சிந்திய
ரத்தங்கள் காய்ந்திடும் முன்னரே கால்களில் வீழ் எனச் சொன்னது ,

வேங்கைகள் இதை தாங்குமா - குண்டை ஏந்திய நெஞ்சுகள் தூங்குமா?

வீரன் திலீபன் வாதாடினான்- பசி தீயில் குதித்து போராடினான்

வாயில் ஒருதுளி நீரதும் இன்றி- வாசலில் பிள்ளை கிடந்தான்

நேரு பேரனின் தூதுவன் ஏனெனக் கேட்காது- ஆணவத்தோடு நடந்தான்- சாவினில்
புலி போனது தமிழீழமே சோகமாய் ஆனது பார்த்து மகிழ்ந்தது- ராணுவம் புலிச்
சாவுக்கு ஆதிக்கம் காரணம்- அன்னிய நாடது ஆயினும் நீயிங்கு ஆதிக்கம்
செய்திட வந்தாய் -

எங்கள் மன்னன் திலீபனின் கோரிக்கை யாவையும் ஏளனம் செய்துமே கொன்றாய்-
துரோகத்தோடு புலி போனது தமிழ் சந்ததியே சூடு கண்டது.

காணொளியில்
http://www.youtube.com/watch?gl=US&warned=True&client=mv-google&hl=en-GB&v=bo7e3URZrX8



0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner