-->

தியாகதீபத்தின் இதயம் உருக்கும் கதைகேளு

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

எடுக்கத்
துணிந்த
வரலாறு -
திலீபனை
மறந்து தொலைத்தால்
பெரும்பாடு .

இதயம்
உருக்கும்
கதை கேளு -
திலீபன்
இறந்து படைத்த
உணர்வோடு !
இருபத்திநான்கு வருட
-
வாழ்க்கையடா
பன்னிரண்டு நாள்
- விரதமடா
உயிரை வெல்லக்
கொடுத்த வீரனடா
அஹிம்சைக்கு அர்த்தம்
தந்த -
தியாகியடா!

முடுக்குமூளை உணர்வெல்லாம்
- திலீபன் -
மூளைமுடுக்கு உணர்வெல்லாம்
-
விடுதலை உணர்வை
கொடுத்த
யோகியடா .
தன் -
உயிரை கொடுத்து
ஈழம் படைக்க -
அவன்
இறந்தே உரைத்த
ஆணையடா !

உலகம் -
திரும்பிப்
பார்த்த
தமிழனடா
வீரம் -
செறிந்துக்
கிடந்த
இளைஞனடா
திலீபன்
மட்டும்
இருந்திருந்தால்
-
இன்று
திலீபன்
மட்டும்
இருந்திருந்தால்
-
ஈழம்
என்றோ கிடைத்த
செய்தியடா !

எழுந்து வீர
நடை போடு ..
விடுதலை கிடைக்காவிட்டால்
-
சமர் போடு ..
தமிழர்
செங்குருதி பாயும்
-
இடமெல்லாம் ;
தமிழர்
செங்குருதி பாயும்
-
இடமெல்லாம் ;
ஈழம் பிறக்கும்
வரைக்கும் -
போராடு!

அன்றைய -
ஐந்து கட்டளை
போதாது ;
அண்ணலை நினைவு கூர்ந்தால்
அடங்காது ;
ஈழம்.. ஈழம்..
கிடைக்கும்
வரை -
திலீபனின்
ஆத்தமா கூட
உறங்காது !!!!


மீள்பதிவு. . . . .



0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner