-->

தீயினில் எரியாத தீபங்களே <குமரப்பா, புலேந்திரன்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற


 


பாரத அரசின்
பாதங்கள்
எங்கள் தாயக
பூமியில் தடம்
பதித்தபோது தமிழீழ
மக்கள்
தங்களை வசந்தம்
தழுவிக்கொண்டதாகவே கருதினர்
ஸ்ரீலங்கா அரசின்
அராஜகத்தீயில்
எரிந்து கொண்டிருந்த
இவர்கள் பாரத
நாட்டின்
சிந்தனைக்காற்றில்
திழைக்கலாம்
என்று கனவுகள்
கண்டனர் . ஆனால்
காக்க
வந்தவர்களே தம்மைத்தாக்கிய
போது தமீழீழ
மக்களின்
கனவுகள் ,

கற்பனைகள்
யாவும்
சிதைந்து போயின.
இழப்புக்கள்
எமக்கு புதியவை அல்ல,
சோதனைகளை எமது தலைவர்
சந்திப்பது இதுதான்
முதல்
தடவையும் அல்ல ,
எனவே பாதி வழியில்
நிற்காது எமது பயணம்.
தமிழீழ மக்கள்
வேதனைத்தீயில்
வெந்துகொண்டிருக்கும்
வேளையிலும்
அவலங்களுக்கு மத்தியில்
வாய்திறந்து பாடுகின்றனர்.
பாட
மறுக்கப்பட்ட
சோகங்களும்
தாகங்களுமே இந்த
களத்தில்
கேட்கும்
கானங்கள் .
விடுதலைப்புலிகளை மக்கள்
எவ்வளவு ஆழமாக
நேசித்தார்கள்
என்பதை எமது மக்களின்
பல்வேறு தரப்பினரின்
வாய்
வழியாக
கேட்டும்
வெளிப்பாடே இந்த
வெளியீடு
இந்த கான
ராகங்கள்
உருவாக்கும்
போது காலநேரங்கள்
பாராது உளமார்ந்த
உணர்வுடன்
பங்களிப்பு தந்த
தமிழக
இசைக்கலைஞர்கள்
அனைவருக்கும்
தமிழ்மக்கள்
சார்பில்
புலிகளின்
நன்றிகள் .
காலத்தால்
அழியாத இந்த
கானங்கள்
உருவாக்க உதவிய
அனைத்து கரங்களையும்
நாம்
நன்றி உணர்வுடன்
பற்றிக்கொள்கிறோம்
இந்த களத்தில்
கேட்கும்
கானங்கள் .
இந்திய
ஸ்ரீலங்கா அரசின்
கூட்டுச்சதியால்
பலாலியில்
பலியாகி தீருவில்
வெளியில்
தியாகிகளாகி விட்ட
குமரப்பா ,
புலேந்திரன்,
அப்துல்லா, ரகு,
நளன், பழனி,
கரண், நிரேஷ்,
ரெஜினோல்ட்,
தவக்குமார்,
அன்பழகன்,
ஆனந்தகுமார்
ஆகிய
பன்னிரு வேங்கைகளின்
நினைவாலயங்களில்
காணிக்கையாக்குகின்றோம்
. . . . . . . . . . . . . . . . . . .
புலிகளின்
தாகம் தமிழீழத்
தாயகம்
. . . . . . . . .. . . . .தீயினில் எரியாத தீபங்களே


0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner