-->

கட்டுநாயக்கா வான்படைத்தாக்குதல் 24-ஜீலை-2001

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

 

கட்டுநாயக்கா வான்படைத்தாக்குதல் 24-ஜீலை-2001




1983 ஜீலை 23,24
ல் கொழும்பில்
தமிழர் மீதான
வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு ஏராளமானோர்
படுகொலை செய்யப்பட்டனர் .
இதன்
பாதிப்புக்கள்
அனைவருக்கும்
தெரியும் . 2001
இல் இதேநாளில்
ஜீலை 24 ல்
கொழும்பில்
அரசு துடிதுடித்தது.
கட்டுநாயக்கா விமானப்
படைத்தளத்
தாக்குதல்
ஜூலை 24, 2001
அன்று விடுதலைப்புலிகளின்
14
தற்கொடைப்படை உறுப்பினர்களால்
நடத்தப்பட்ட
இலங்கையின்
வரலாற்றில் மிக
முக்கியமான
தாக்குதல்
ஆகும் .

கட்டுநாயக்கா விமானப்
படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச
விமான நிலையம்
அமைந்திருந்ததும்
குறிப்பிடத்தக்கது .
தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் சிங்கள இசையைக் கேட்டுக்கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் விமான நிலையத்தின் அருகிலிருந்த பூங்காவில் இருந்தனர் என்றும் அவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் விமான
நிலையத்திற்கு அருகில்
வசித்தவர்கள்
விமான நிலைய
அதிகாரிகளுக்குத்
தகவல்கள்
அளித்தும்
துரிதமான
நடவடிக்கைகள்
எடுக்கப்படவில்லை என்பதும்
குறிப்பிடத்தக்கது .
பின்னர்
அங்கு அதிகாரிகள்
வந்து பார்க்கும்
பொழுது பூங்காவில்
எவரும்
இருக்கவில்லை என்பதும்
குறிப்பிடத்தக்கது
2001 ஜூலை 23
திங்கட்கிழமை மாலை 8.30
14
கரும்புலிகள்
உறுப்பினர்கள்
ராஜா பெர்னாண்டோ விளையாட்டு மைதானத்தில்
கூடினர் .
2001 ஜூலை 23
திங்கட்கிழமை மாலை 9:45
மணியிலிருந்து 11:15
அப்பகுதியில்
மின்சார
சேவை தடைப்பட்டது.
2001 ஜூலை 24
செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:30
மணியளவில்
தாக்குதல்
தொடங்கப்பட்டது.
2001 ஜூலை 24
செவ்வாய்க்கிழமை படைத்தளத்தில்
இருந்த 21
படை விமானங்கள்
மற்றும்
பயணிகள்
விமானங்கள்
அழிக்கப்பட்டன.
2001 ஜூலை 24
செவ்வாய்க்கிழமை காலை 8.30
மணிவரை தாக்குதல்
நீடிக்கப்பட்டது .
தாக்குதலினால்
ஏற்படுத்தப்பட்ட
இழப்புகள்
அழிக்கப்பட்ட
விமானங்கள்
எண்ணிக்கை 28
முற்றிலுமாக
அழிக்கப்பட்டவை
இரண்டு எ (A) - 340
-
300 பயணிகள்
விமானங்கள்
ஒரு எ (A) - 330
-200
பயணிகள்
விமானம்
நான்கு கிபிர்
போர்
விமானங்கள்
மூன்று கெ (K)-8
பயிற்சி விமானங்கள்
இரண்டு எம் .ஜ.ஜி (MIG)
- 27 ஜெட் போர்
விமானங்கள்
இரண்டு பெல்
(bell) 412
உலங்கு வானூர்தி
இரண்டு வி .வி.ஜ.பி (VVIP)
412
உலங்கு வானூர்தி
இரண்டு எம் .ஜ
(MI) -17
உலங்கு வானூர்தி
மூன்று K-8
சேதப்படுத்தப்பட்டவை
இரண்டு - A-320
பயணிகள்
விமானங்கள்
ஒரு - A-340
பயணிகள்
விமானம்
ஒரு அண்டொனோவ்
(Antonov)
போக்குவரத்து விமானம்
ஒரு எம் .ஜ (Mi) -24
உலங்கு வானூர்தி
ஒரு பெல் (Bell)
412
உலங்கு வானூர்தி
நான்கு கிபிர்
போர்
விமானங்கள்
விடுதலைப்புலிகளால்
நடத்தப்பட்ட
இத்தாக்குதலானது இலங்கையின்
பொருளாதாரத்தில்
வரலாறு காணாத
மாற்றத்தை ஏற்படுத்தியது .
இத்தாக்குதலின்
மூலம் சுமார்
375
மில்லியன்
அமெரிக்க
டாலர்களிற்கும்
அதிகமான
சொத்துக்கள்
அழிக்கப்பட்டதும்
குறிப்பிடத்தக்கது

 



0 Comments:

blogger templates | Make Money Online

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner